​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாயை பிரிந்த பெண் குட்டி யானையை கிரால் கூண்டில் பரமாரிக்க வனத் துறை ஏற்பாடு

Published : Mar 10, 2024 1:16 PM

தாயை பிரிந்த பெண் குட்டி யானையை கிரால் கூண்டில் பரமாரிக்க வனத் துறை ஏற்பாடு

Mar 10, 2024 1:16 PM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில், உடல் நலக்குறைவால் இறந்த தாய் யானையை பிரிந்த பெண் குட்டி யானையை ஆசனூர் மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து  வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

அங்குள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில், குட்டி யானைக்கு  பூஜை செய்து, மரத்திலான கிரால் கூண்டில் தனிமைபடுத்தி சிவன் என்ற பாகன் மூலம் தற்காலிகமாக  பராமரிக்கப்பட்டுகிறது