​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பைக் மீது லாரி மோதி விபத்து

Published : Mar 10, 2024 7:15 AM

தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பைக் மீது லாரி மோதி விபத்து

Mar 10, 2024 7:15 AM

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையை சாலையைக் கடக்க முயன்ற பஜாஜ் பல்சர் பைக் மீது சரக்குலாரி மோதியதில் 36 வயதான கூலித் தொழிலாளி தினேஷ்குமார் உயிரிழந்தார்.

பல்சர் பைக்கை ஓட்டி வந்த அரவிந்தன் என்பவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது