​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னைக்கு காரில் கடத்தி வரப்பட்ட உகாண்டா நாட்டுக் குரங்குகள் பறிமுதல்

Published : Mar 10, 2024 7:01 AM

சென்னைக்கு காரில் கடத்தி வரப்பட்ட உகாண்டா நாட்டுக் குரங்குகள் பறிமுதல்

Mar 10, 2024 7:01 AM

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், தெக்கலி அருகே அம்மாநில வனத் துறையினர் நடத்திய வாகனச் சோதனையில், உகாண்டாவில் காணப்படும் அரிய வகை எல்ஹஸ்ட் குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றை அசாமில் இருந்து சென்னைக்கு கூண்டில் அடைத்து காரில் கடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.