​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜாபர் சாதிக் விவகாரத்தை மத்திய அரசு லேசில் விடக்கூடாது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published : Mar 09, 2024 5:10 PM

ஜாபர் சாதிக் விவகாரத்தை மத்திய அரசு லேசில் விடக்கூடாது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Mar 09, 2024 5:10 PM

ஜாபர் சாதிக் கைதாகியுள்ள நிலையில், மத்திய அரசு இந்த விவகாரத்தை லேசில் விடக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த தேர்தல் அறிக்கைக்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.