​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ட்ரோன் மூலம் உரம், பூச்சி மருந்து தெளிக்க 500 பெண் விவசாயிகளுக்கு பயிற்சி

Published : Mar 09, 2024 4:32 PM

ட்ரோன் மூலம் உரம், பூச்சி மருந்து தெளிக்க 500 பெண் விவசாயிகளுக்கு பயிற்சி

Mar 09, 2024 4:32 PM

ட்ரோன் மூலம் உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் தெளிக்க தமிழ்நாட்டில் மட்டும் 500 பெண் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளரை சந்தித்த அந்நிறுவனத்தின் முதன்மை இயக்குநர், இதுவரை 446 டிரோன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.