புதுச்சேரியில் போதைப் பொருள் விநியோகத்தை காவல்துறை கட்டுப்படுத்த தவறியதாக பேரணி சென்ற ஒருங்கிணைந்த மாணவ அமைப்புகளை சேர்ந்தவர்களை போலீசர் கைது செய்தனர்.
அண்ணா சாலையிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.