தூத்துக்குடியில் வி.இ.ரோட்டில் தாயோடு சாலையோரம் படுத்துத் தூங்கிய 4 மாத பெண் குழந்தையைக் காணவில்லை என அளிக்கப்பட்ட புகார் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வேலூரைச் சேர்ந்த சந்தியா என்பவர் இன்று காலை எழுந்து பார்த்தபோது தனது குழந்தையை காணவில்லை என அளித்த புகாரில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கட்சிகளைக்கொண்டு போலீசார் விசாரித்துவருகின்றனர்.