​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பணியில் இருந்த போது மயங்கி உயிரிழந்த ஸ்கேன் மைய ஊழியர்

Published : Mar 09, 2024 3:15 PM

பணியில் இருந்த போது மயங்கி உயிரிழந்த ஸ்கேன் மைய ஊழியர்

Mar 09, 2024 3:15 PM

தென்காசியில் தனியார் ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்து வந்த ஹரிஹரசுதன் என்பவர் பணியில் இருந்த போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நீண்ட நேரம்  அசவுகரியமாக இருந்த அவர் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்து மரணமடைந்ததாக அவருடன் பணியாற்றியவர்கள் தெரிவித்தனர்.