​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பங்கு தந்தை அலுவலகத்திற்குள் எம்.பி. , எம்.எல்.ஏ. ஆலோசனை வேறு ஊரை சேர்ந்தவர்கள் அனுமதித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Published : Mar 09, 2024 3:05 PM

பங்கு தந்தை அலுவலகத்திற்குள் எம்.பி. , எம்.எல்.ஏ. ஆலோசனை வேறு ஊரை சேர்ந்தவர்கள் அனுமதித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Mar 09, 2024 3:05 PM

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தில்  புதிய பாலம் கட்டும் பணியை காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த் மற்றும் கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தனர்.

பின்னர், அப்பகுதி பங்கு தந்தை அலுவலகத்துக்கு அவர்கள் சென்ற போது திடீரென உள்ளே புகுந்த சிலர்,  வேறு ஊரை சேர்ந்தவர்களை பங்கு தந்தை அலுவலகத்தினுள் எப்படி அனுமதிக்கலாம் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.