​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வைரமுத்துவின் மகாகவிதை நூலுக்காக பெருந்தமிழ் விருதுடன் 1 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டது

Published : Mar 09, 2024 9:51 AM

வைரமுத்துவின் மகாகவிதை நூலுக்காக பெருந்தமிழ் விருதுடன் 1 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டது

Mar 09, 2024 9:51 AM

கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து எழுதிய மகாகவிதை நூலுக்காக அவருக்கு மலேசியாவில் 1 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டது.

கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது.

பஞ்சபூதங்களை பற்றி விரிவாக பேசும் 'மகாகவிதை' நூலை படித்து மகிழ்ந்த ஐந்து நிபுணர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.