​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மணிப்பூரில் வன்முறையாளர்களால் கடத்திச் செல்லப்பட்ட ராணுவஅதிகாரி பல மணி நேர முயற்சிக்குப் பின்னர் பத்திரமாக மீட்பு

Published : Mar 09, 2024 8:18 AM

மணிப்பூரில் வன்முறையாளர்களால் கடத்திச் செல்லப்பட்ட ராணுவஅதிகாரி பல மணி நேர முயற்சிக்குப் பின்னர் பத்திரமாக மீட்பு

Mar 09, 2024 8:18 AM

மணிப்பூரில் வன்முறையாளர்களால் வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ராணுவஅதிகாரி பல மணி நேர முயற்சிக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

தவுபால் மாவட்டத்தில் காலையில் தமது வீட்டில் இருந்த ராணுவத்தின் ஜேசிஓ நாயிப் சுபேதர் கேடா சிங் என்பவர் கடத்திச் செல்லப்பட்டார்.

மாலையில் அவரை மீட்டு வந்த போலீசார் எதற்காக கடத்தப்பட்டார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது போல் விடுமுறையில் வீட்டில் இருக்கும் அதிகாரிகள் கடத்தப்படுவது இது நான்காவது முறையாகும்.