​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மிகப்பெரிய புகழ் தந்த பாடல் ஒரு ரூபாய் கூட வருமானம் தரவில்லை : இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண்

Published : Mar 06, 2024 9:43 AM

மிகப்பெரிய புகழ் தந்த பாடல் ஒரு ரூபாய் கூட வருமானம் தரவில்லை : இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண்

Mar 06, 2024 9:43 AM

'எஞ்சாயி எஞ்சாமி' பாடல்  மூலம் ஒரு பைசா கூட வருமானம் கிடைக்கவில்லை என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். 

40 கோடிக்கும் அதிகமானோர் இந்த பாடலை கண்டு ரசித்துள்ள நிலையில், எஞ்சாயி எஞ்சாமி பாடலுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட வருமானம் வரவில்லை என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோவாக X தளத்தில் பதிவிட்டுள்ளார்.