​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அங்காளம்மன் கோவிலில் கொண்டாடப்பட்ட மாசி மகத் திருவிழா

Published : Mar 06, 2024 7:56 AM

அங்காளம்மன் கோவிலில் கொண்டாடப்பட்ட மாசி மகத் திருவிழா

Mar 06, 2024 7:56 AM

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அங்காளம்மன் கோவிலில் மாசி மகத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருவிழாவில் பக்தர் ஒருவர் தலையில் வைத்து பொங்கல் வழிபாடு செய்தனர்.

இந்த பொங்கலை வாங்கி சாப்பிட்டால் நோய்கள் குணமடையும் என்பது கிராமத்து மக்களின் நம்பிக்கையாகும்

.