​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டூவீலர் அதிர்விலிருந்து மின்சாரம் தயாரித்த பொறியாளர்

Published : Mar 06, 2024 7:50 AM

டூவீலர் அதிர்விலிருந்து மின்சாரம் தயாரித்த பொறியாளர்

Mar 06, 2024 7:50 AM

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகன அதிர்விலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை பொறியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் பொறியாளரான சிவகுமார் என்பவர், டூவீலர் இயக்கும் போது ஏற்படும் அதிர்வலையிலிருந்து மின்காந்த புலன்களை பயன்படுத்தி மின்னோட்டத்தை பெற்று அவற்றை பேட்டரிக்கு மாற்றி பயன்படக் கூடிய மின்சாரமாக மாற்றி உள்ளார்.