​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளி சென்று திரும்பிய சிறுவனை காரில் கடத்த முயற்சி... பரபரப்பு பேட்டி கொடுத்த சிறுவன்

Published : Mar 06, 2024 6:50 AM

பள்ளி சென்று திரும்பிய சிறுவனை காரில் கடத்த முயற்சி... பரபரப்பு பேட்டி கொடுத்த சிறுவன்

Mar 06, 2024 6:50 AM

திருவாரூரில், பள்ளிக்குச் சென்ற ஆறாம் வகுப்பு மாணவன், தன்னை சிலர் கடத்த முயன்றதாகவும் தான் தப்பிவந்ததாகவும் தெரிவித்துள்ளான். 

அந்த சிறுவன் பள்ளிக்குச் சென்றபோது முகவரி கேட்பது போல் பைக்கில் வந்த இருவர் காரில் கடத்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

போக்குவரத்து நெரிசலில் கார் நின்ற போது, அவர்களிடமிருந்து சிறுவன்  தப்பி வீட்டுக்கு சென்று நடந்ததை பெற்றோர்களிடம் கூறினான். சிறுவனை அழைத்துக் கொண்டு சம்பவம் நிகழ்ந்த தென்றல் நகர்  பகுதியில் உள்ள  கண்காணிப்பு கேமராவினை போலீசார் ஆய்வு செய்தனர்.