​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விடுதி வளாக குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

Published : Mar 06, 2024 6:08 AM



விடுதி வளாக குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

Mar 06, 2024 6:08 AM

பூந்தமல்லியில் பெண்கள் விடுதி வளாகத்தில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்தது.

பிறந்து இரண்டு தினங்களேயான பெண் குழந்தை குப்பை கொட்டும் இடத்தில் உடலில் எறும்புகள் மொய்த்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்ததைக் கண்டு சிலர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்த பெண்ணும் அவரது காதலனும் அந்த குழந்தையை தாங்கள்தான் அங்கு போட்டு விட்டு சென்றதாக முன்ஜாமினுடன் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

குழந்தை உயிரிழந்ததால் தற்போது காதல் ஜோடி மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.