​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித்தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள், பெற்றோர்கள்

Published : Mar 05, 2024 4:49 PM

புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித்தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள், பெற்றோர்கள்

Mar 05, 2024 4:49 PM

காரைக்கால் அருகே கருடபாளையத்தில் சிதிலமடைந்த அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி மாணவர்களுடன் பெற்றோரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களை அழைத்து பேசி மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து பெற்றோர் முற்றுகையை கைவிட்டனர்.