​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவல்நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடுகட்டிய விவசாயி, அதிர்ந்த காவல்துறையினர்.

Published : Mar 05, 2024 3:33 PM

காவல்நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடுகட்டிய விவசாயி, அதிர்ந்த காவல்துறையினர்.

Mar 05, 2024 3:33 PM

போடி அருகே சிலமலை என்ற கிராமத்தில் காவல்நிலையம் கட்ட ஒதுக்கப்பட்ட இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி விவசாயி ஒருவர் அஸ்திவாரம் அமைத்து, செங்கல் வைத்து வீடு கட்டத் துவங்கினார்.

உடனே ஆவணங்களுடன் சென்ற போலீசார், கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தினர். அந்நபரிடம் மன்னிப்புக் கடிதம் பெற்றுக் கொண்டு அனுப்பிய போலீசார், வேறு யாராவது இதே போல செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைத்தனர்.