​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேடியப்பன்திட்டு அருகே முகாமிட்டிருந்த யானை நள்ளிரவில் மாயம்... யானை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வனத்துறையினர்

Published : Mar 05, 2024 1:04 PM

வேடியப்பன்திட்டு அருகே முகாமிட்டிருந்த யானை நள்ளிரவில் மாயம்... யானை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வனத்துறையினர்

Mar 05, 2024 1:04 PM

தருமபுரி அருகே வேடியப்பன்திட்டு பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானை யாமகுட்டியூர் கிராமத்தில் மாயமான நிலையில், வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

பாலக்கோடு வனப்பகுதியிலிருந்து வந்து கடந்த மூன்று நாட்களாக சுற்றித் திரிந்த ஒற்றை யானையை பட்டாசு வெடித்து விரட்டியபோது..

15 மணி நேரமாக அங்கேயே போக்குக் காட்டி, நள்ளிரவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து மாயமானது.