​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண்ணைத் தாக்கிய காவல் ஆய்வாளரைக் கண்டித்து உறவினர்கள் போராட்டம்.. உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்தல்

Published : Mar 05, 2024 6:37 AM

பெண்ணைத் தாக்கிய காவல் ஆய்வாளரைக் கண்டித்து உறவினர்கள் போராட்டம்.. உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்தல்

Mar 05, 2024 6:37 AM

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஒருவர் பெண்ணைத் தாக்கியதாக அவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அங்கு காய்கறிக் கடை வைத்திருக்கும் வியாசர்பாடியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் சுகுணாமூர்த்தி என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இதுதொடர்பாக புகார் அளித்த மகேஸ்வரியை எஸ்பிளனேடு காவல் ஆய்வாளர் முத்துசெல்வன் மகேஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது.

அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகேஸ்வரியின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்