​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருக்குருங்குடி நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்களுக்கு பிறகு அனுமதி

Published : Mar 04, 2024 10:53 AM

திருக்குருங்குடி நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்களுக்கு பிறகு அனுமதி

Mar 04, 2024 10:53 AM

திருநெல்வேலி மாவட்டம், திருக்குருங்குடி நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கும், அருவியில் குளிப்பதற்கும் நான்கு நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

கோயில் உள்ள பகுதியில் சுற்றித் திரிந்த யானைக் கூட்டம் காட்டுப்பகுதிக்கு சென்ற நிலையில், வனத்துறையினர் அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.