​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனிமொழி எம்.பி. பங்கேற்ற நிகழ்ச்சியில் போதை ஆசாமி செய்த அலப்பறை

Published : Mar 04, 2024 8:12 AM



கனிமொழி எம்.பி. பங்கேற்ற நிகழ்ச்சியில் போதை ஆசாமி செய்த அலப்பறை

Mar 04, 2024 8:12 AM

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசிக்கொண்டிருந்தபோது, ஒலிபெருக்கிக்காக அமைக்கப்பட்ட கோபுரத்தின் மீது ஏறி போதை ஆசாமி ஒருவர் செய்த அலப்பறையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்ற அந்த நபரை கீழே இறங்குமாறு கனிமொழியும் அமைச்சர் கீதா ஜீவனும் வலியுறுத்தினர்.

ஆனாலும் கீழே இறங்காமல் அடம்பிடித்த கனகராஜை காவலர் ஒருவரும் தொண்டர் ஒருவரும் கோபுரத்தின் மீது ஏறி கீழே இறக்கினர்.