​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லாரி உரிமையாளர் வீட்டில் புகுந்து கொள்ளையடித்த 3 திருடர்கள்

Published : Mar 04, 2024 6:26 AM

லாரி உரிமையாளர் வீட்டில் புகுந்து கொள்ளையடித்த 3 திருடர்கள்

Mar 04, 2024 6:26 AM

தூத்துக்குடியில் லாரி உரிமையாளர் ஜெயராஜ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளை அடித்த கொள்ளையர்கள் மோப்ப நாயிடமிருந்து தப்ப மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டுச் சென்றனர்.

போலீசார்  கைரேகை நிபுணர்களுடன் வந்து சோதனையிட்டு வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் திருடியவர்கள் குறித்து ஆய்வு செய்தபோது மூன்று பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.