​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"காவல்துறை ஜாபர் சாதிக்கை கண்காணிக்காமல் விட்டதால் விஸ்வரூபம் எடுத்துள்ளார்" - அண்ணாமலை

Published : Mar 03, 2024 5:49 PM

"காவல்துறை ஜாபர் சாதிக்கை கண்காணிக்காமல் விட்டதால் விஸ்வரூபம் எடுத்துள்ளார்" - அண்ணாமலை

Mar 03, 2024 5:49 PM

கடந்த 2013ஆம் ஆண்டே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதாகி இருக்கிறார் எனக் கூறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இத்தனை ஆண்டுகளாக காவல்துறை அவரை கண்காணிக்காமல் விட்டதால்தான் விஸ்வரூபம் எடுத்திருக்கிறர் என்றும் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.

நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் சின்னத்துக்கு சரியான நேரத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும் என்றும் அப்படி சீமான் விண்ணப்பிக்காததால் அவர்களது சின்னம் பறிபோனது என்றும் அண்ணாமலை கூறினார்.