​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
51 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்

Published : Mar 03, 2024 3:09 PM

51 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்

Mar 03, 2024 3:09 PM

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1973 - 74 ஆம் ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 51 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை அசைபோட்டனர்.

தங்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் அழைத்து வந்து கௌரவப்படுத்திய அவர்கள், இறந்து போன தங்களது நண்பர்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தினர்.