​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கரும்பு விவசாயி சின்னத்திற்காக கடைசி வரை போராடுவேன்: சீமான்

Published : Mar 03, 2024 2:46 PM

கரும்பு விவசாயி சின்னத்திற்காக கடைசி வரை போராடுவேன்: சீமான்

Mar 03, 2024 2:46 PM


சின்னம் கேட்டு விண்ணப்பிக்கும் நேரத்தில் தாம் வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு இருந்ததால் கரும்பு விவசாயி சின்னத்திற்கு விண்ணப்பம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு விட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சென்னை வளசரக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரும்பு விவசாயி சின்னத்தைப் பெறுவதற்காக கடைசி வரை போராடுவேன் என்றார்.