​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பணம் வசூலித்து மீன்பிடி விழா: மீன் கிடைக்காதவர்கள் சாலை மறியல்

Published : Mar 03, 2024 1:31 PM

பணம் வசூலித்து மீன்பிடி விழா: மீன் கிடைக்காதவர்கள் சாலை மறியல்

Mar 03, 2024 1:31 PM

சிவகங்கை மாவட்டம் இரணியூரில் நடைபெற்ற மீன்பிடி விழாவில் போதிய மீன்கள் கிடைக்காததால் தாங்கள் அளித்த பணத்தை திரும்பக் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பெரும்பாலானவர்களுக்கு மீன் கிடைக்காததால் அவர்கள் தாங்கள் கொடுத்த 200 ரூபாயை திரும்பக் கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார் மற்றும் ஊர் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை திருப்பி அளித்தனர்.