​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுவாமி, அம்பாள் பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்வு

Published : Mar 03, 2024 11:50 AM

சுவாமி, அம்பாள் பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்வு

Mar 03, 2024 11:50 AM

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள் பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளுவதை முன்னிட்டு தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மாசி சிவராத்திரி திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று கோயில் நடை அதிகாலை 3 மணிக்கே திறக்கப்பட்டு, ஸ்படிகலிங்க தரிசன பூஜை மற்றும் கால பூஜை நடைபெற்று சுவாமி அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய பிறகு கோயில் நடை சாத்தப்பட்டது.