​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

Published : Mar 03, 2024 11:44 AM

வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

Mar 03, 2024 11:44 AM

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வனப்பகுதி, துறையூர், மணப்பாறை உள்ளிட்ட 5 இடங்களில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

செண்பகம், மைனா, மரங்கொத்தி, செங்குத்துக் கொண்டை குருவி, நீல வாள் பஞ்சுருட்டான், உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகளை அதிகாரிகள் கணக்கெடுத்தனர்.

பறவைகளின் இருப்பிடங்கள், எண்ணிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது.