​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுகாதாரமற்ற முறையில் இருந்த பெண்கள் தாய்ப்பாலூட்டும் அறை

Published : Mar 03, 2024 11:30 AM

சுகாதாரமற்ற முறையில் இருந்த பெண்கள் தாய்ப்பாலூட்டும் அறை

Mar 03, 2024 11:30 AM

தருமபுரி பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மின்சாரம், கழிப்பறை, குடிநீர் வசதி இல்லாமலும், சுகாதாரமற்ற முறையில் இருந்த பெண்கள் தாய்ப்பாலூட்டும் அறையை பார்த்த அவர், அவற்றை சீரமைத்து முறையாக பராமரிக்குமாறு நகராட்சி ஆணையரை கேட்டுக்கொண்டார்.