​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மூதாட்டியின் வீட்டை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்

Published : Mar 03, 2024 10:53 AM

மூதாட்டியின் வீட்டை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்

Mar 03, 2024 10:53 AM

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சொத்துப் பிரச்சனையில் மூதாட்டி ஒருவரின் வீட்டை மர்மகும்பல் அடித்து நொறுக்கியது.

லால்குடி மாந்துரை நகரைச் சேர்ந்த பிச்சை மொய்தீன்- மும்தாஜ் பேகம் தம்பதிக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் மும்தாஜ் பேகத்தின் சகோதரர் அப்துல் முத்தலிப் பின் இரண்டாவது மனைவியின் மகன் முகமது யூசுப், அஃப்சல் உள்ளிட்ட அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் மும்தாஜ் பேகம் வீட்டிற்குள் புகுந்து வீட்டை அடித்து பொருட்களை சேதப்படுத்தியதுடன் அவர்மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.