​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
30 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. புறா பிடிக்கச் சென்ற போது விபரீதம்.. பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்..!

Published : Mar 02, 2024 7:24 PM



30 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. புறா பிடிக்கச் சென்ற போது விபரீதம்.. பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்..!

Mar 02, 2024 7:24 PM

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பள்ளி விடுமுறை நாளில் நண்பர்களுடன் புறா பிடிக்கச் சென்ற 8 ஆம் வகுப்பு மாணவன் சந்தோஷ் நீரில்லாத 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் கை, கால்களில் பலத்த காயங்களுடன் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்...