இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தஞ்சை பெரியக்கோவிலுக்கு வந்த காதல் ஜோடிகளை நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்திய காவல் துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்காமல் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
அதே நேரத்தில் காதலர்களை மிரட்டி கல்யாணம் செய்து வைக்க தாலி கயிறுடன் வந்த ஒரு அமைப்பினரையும் எச்சரித்து அனுப்பினர்.