​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கை சிறையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 18 பேர் விடுதலை

Published : Feb 13, 2024 11:08 AM

இலங்கை சிறையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 18 பேர் விடுதலை

Feb 13, 2024 11:08 AM

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள், விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

அவர்களை தமிழக மீன்வளத் துறையினரும், பாஜகவின் மீனவர் பிரிவினரும் சால்வை அணிவித்து வரவேற்றனர்.