​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடி வரை மோசடி செய்த நபர் கைது

Published : Feb 13, 2024 7:16 AM

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடி வரை மோசடி செய்த நபர் கைது

Feb 13, 2024 7:16 AM

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்த சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த சிவராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவ 14 லட்ச ரூபாய் வரை ஏமாந்ததாக அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.