​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் ரயிலைக் கவிழ்க்கும் திட்டத்துடன் கற்களை வைத்ததாக கைதான 3 பேர் வாக்குமூலம்

Published : Feb 13, 2024 6:33 AM

ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் ரயிலைக் கவிழ்க்கும் திட்டத்துடன் கற்களை வைத்ததாக கைதான 3 பேர் வாக்குமூலம்

Feb 13, 2024 6:33 AM

கோவை போத்தனூர் ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் ரயிலைக் கவிழ்க்கும் திட்டத்துடன் கற்களை வைத்ததாக கைது செய்யப்பட்ட 3 வடமாநில இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இரயில்வே பாதுகாப்பு படையை பழிவாங்க திட்டமிட்டு சதிச்செயலில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மூவரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்..