​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலச்சரிவால் 50 பேர் உயிரிழப்பு, மேலும் 63 பேரைக் காணவில்லை

Published : Feb 12, 2024 9:36 AM

பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலச்சரிவால் 50 பேர் உயிரிழப்பு, மேலும் 63 பேரைக் காணவில்லை

Feb 12, 2024 9:36 AM

பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலச்சரிவால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர்.

இடிபாடுகளிடையே உடல்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 19 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

மாசாரா என்ற மலைகிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து மேலும் 63 பேரைக்  காணவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.