​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிரியையை சுத்தியலால் அடித்துக் கொன்ற ஆசிரியர் 3 மாத தேடலுக்குப் பின்னர் கைது

Published : Feb 10, 2024 10:27 PM

ஆசிரியையை சுத்தியலால் அடித்துக் கொன்ற ஆசிரியர் 3 மாத தேடலுக்குப் பின்னர் கைது

Feb 10, 2024 10:27 PM

பெரம்பலூர் அருகே வி.களத்தூரில் கடந்த நவம்பர் 15ம் தேதி அரசுப் பள்ளி  ஆசிரியர், ஆசிரியை இருவர்  மாயமான வழக்கில், கைது செய்யபட்ட ஆசிரியர் வெங்கடேசன் , திருமணம் தாண்டிய உறவில் இருந்த ஆசிரியை தீபாவை சுத்தியாலால் அடித்து கொன்று, சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக, வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலையாளியிடம் இருந்து ஆசிரியையின் 26 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல்