​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சட்டம் ஒழுங்கை மீறினால் கடும் தண்டனை என மகாராஷ்ட்ரா அரசு எச்சரிக்கை

Published : Jan 24, 2024 6:13 AM

சட்டம் ஒழுங்கை மீறினால் கடும் தண்டனை என மகாராஷ்ட்ரா அரசு எச்சரிக்கை

Jan 24, 2024 6:13 AM

மும்பை மீரா ரோடு பகுதியில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழா தொடர்பான மோதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஆக்ரமிப்பு வீடுகள் புல்டோசர்கள் மூலமாக இடித்துத் தள்ளப்பட்டன.

கடந்த ஞாயிறன்று இரவு காவிக் கொடியுடன் அயோத்தி கோவில் திருவிழாவைக் கொண்டாட வாகனங்களில் பேரணியாக சென்றவர்கள் மீது 50 பேர் கொண்ட கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது.இதனால் இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இச்சம்பவம் தொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்தனர்