​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மறைமலைநகரில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள் அகற்றம்

Published : Jan 23, 2024 1:20 PM

மறைமலைநகரில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள் அகற்றம்

Jan 23, 2024 1:20 PM

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் பொத்தேரி பெரிய ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 254 வீடுகள் மற்றும் 32 கடைகளை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கும் பணிகள் துவங்கிய நிலையில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் குடியிருப்புவாசிகள் வாக்குவாதம் செய்தனர்.