​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மானாமதுரையில் புதுமணத் தம்பதிக்கு சீதனமாக வழங்கப்பட்ட கால்நடைகள்

Published : Jan 23, 2024 12:20 PM

மானாமதுரையில் புதுமணத் தம்பதிக்கு சீதனமாக வழங்கப்பட்ட கால்நடைகள்

Jan 23, 2024 12:20 PM

மானாமதுரை அருகே பீசார்பட்டினம் பகுதியில், பெரியகண்ணனூரைச் சேர்ந்த அரவிந்த், கீழமேல்குடியைச் சேர்ந்த சந்தியா இருவருக்கும் இடையே நடைபெற்ற திருமணத்தின்போது, மணமகள் பாசமாக வளர்த்த ஜல்லிக்கட்டு காளை, ஆடு, நாய், கோழிகள் புதுமணத் தம்பதிக்கு சீதனமாக வழங்கப்பட்டன.