​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை புத்தக வெளியீட்டு விழாவில் கடவுள் நம்பிக்கை பற்றி கனிமொழி பேச்சு

Published : Jan 23, 2024 11:46 AM

சென்னை புத்தக வெளியீட்டு விழாவில் கடவுள் நம்பிக்கை பற்றி கனிமொழி பேச்சு

Jan 23, 2024 11:46 AM

தாங்கள் விரும்பும் கடவுளை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், ஒருவர் கூறும் கடவுளையே அனைவரும் வழிபட வேண்டுமென்றால் அதை எப்படி ஏற்க முடியும் என்றும் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, இறுதி நாயகர்கள் என்ற புத்தகத்தை கனிமொழி வெளியிட மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பெற்று கொண்டார்.