​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் கடலில் நீச்சல் அடித்து குளித்த ஜெர்மனியை சேர்ந்தவர் உயிரிழப்பு

Published : Jan 21, 2024 1:33 PM

புதுச்சேரியில் கடலில் நீச்சல் அடித்து குளித்த ஜெர்மனியை சேர்ந்தவர் உயிரிழப்பு

Jan 21, 2024 1:33 PM

புதுச்சேரி கோட்டக்குப்பத்தில் கடலில் நீச்சல் அடித்து குளித்த போது ஜெர்மனியை சேர்ந்த 77 வயது நபர் உயிரிழந்தார்.

தமிழ் கலாசாரம் மீது மிகுந்த பற்று கொண்டிருந்த வால்கர் தனது மகனுக்கு கோவிந்தன் என பெயர் சூட்டியதோடு, தமிழ் பெண்ணையும் அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதனால், வால்கர் மறைவுக்கு புதுச்சேரி பகுதியில் உறவினர்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.