​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உறைபனி படர்ந்த ஏரியில் சிக்கிய உரிமையாளரை மீட்க உதவிய வளர்ப்பு நாய்

Published : Jan 20, 2024 2:11 PM

உறைபனி படர்ந்த ஏரியில் சிக்கிய உரிமையாளரை மீட்க உதவிய வளர்ப்பு நாய்

Jan 20, 2024 2:11 PM

கிராண்ட் டிராவர்ஸ் கவுண்டி பகுதியில் உள்ள அர்புடஸ் ஏரி உறைபனியாக மாறியதை பார்வையிடச் சென்றபோது ஏரி நீரில் ஒருவர் சிக்கி உயிருக்கு போராடுவதாக சுற்றுலா பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து  குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வளர்ப்பு நாய் ரூபி கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு துறையினர் பின்தொடர சென்ற ரூபி, மோப்பம் பிடித்தபடி உரிமையாளரை கண்டுபிடித்தது