​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓட்டுநர் கண் அயர்ந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலி 7 பேர் காயம்

Published : Jan 20, 2024 12:23 PM

ஓட்டுநர் கண் அயர்ந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலி 7 பேர் காயம்

Jan 20, 2024 12:23 PM

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரம் அருகே ஓட்டுநர் கண் அயர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை 11 பேர்  வேளாங்கண்ணிக்கு கார் வந்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிய நிலையில், காயமடைந்த 7 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.