​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கே.சி. பழனிசாமியின் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம்

Published : Jan 19, 2024 6:47 PM

கே.சி. பழனிசாமியின் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம்

Jan 19, 2024 6:47 PM

எடப்பாடி  பழனிசாமிக்கு எதிரான கே.சி. பழனிசாமியின் அவதூறு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஜெயலலிதா பொது செயலாளராக இருந்த போதே கே.சி. பழனிசாமியை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியதாகவும், அதன் பின்னர் கட்சி தொடர்பான அவரது செயல்பாடுகளை தடுக்கவே எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தததாகவும் அவரது வழக்கறிஞர் முகல் ரோஹித்கி தெரிவித்தார். 

ரோஹித்கி வாதிட்டதை ஏற்ற நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.