​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொங்கல் விழாவுக்கு தாமதமாக வந்த மாணவர்கள் மூடப்பட்ட கேட்டின் மீது ஏறி ரகளை..

Published : Jan 12, 2024 4:16 PM

பொங்கல் விழாவுக்கு தாமதமாக வந்த மாணவர்கள் மூடப்பட்ட கேட்டின் மீது ஏறி ரகளை..

Jan 12, 2024 4:16 PM

பொங்கல் விழா கொண்டாட்டத்துக்காக கல்லூரிக்கு வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், கல்லூரியின் கேட் பூட்டப்பட்டிருந்ததால் அதன் மீது ஏறி கூச்சலிட்ட நிலையில், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

கல்லூரி வழியாகச் சென்ற பேருந்துகளில் போலீசார் மாணவர்களை ஏற்றி அனுப்பிய நிலையில், அவர்களில் ஒரு குழு, புரசைவாக்கம் தாசபிரகாஷ் சந்திப்பு அருகே பேருந்து மேற்கூரை மீது ஏறி சத்தமிட்டனர்.

போலீசார் அங்கு விரைந்ததும் மாணவர்கள் கீழே குதித்து தப்பியோடியுள்ளனர்.

இது தொடர்பாக வெளியான செல்போன் வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.