​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை... சத்தமிட்டதால் குத்தி கொன்ற இளைஞர் கைது

Published : Jan 12, 2024 1:55 PM

வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை... சத்தமிட்டதால் குத்தி கொன்ற இளைஞர் கைது

Jan 12, 2024 1:55 PM

தூத்துக்குடி மாவட்டத்தில், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து தனியாக இருந்த 8 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றபோது சத்தமிட்டதால் கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்த தாமஸ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் சம்பவத்தின் போது வெள்ளைச்சட்டை அணிந்த இளைஞர் தப்பி ஓடியதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலால் அவர் சிக்கியதும், கஞ்சா, மது போதை குற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.