​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எம்.ஜி.ஆர் மாளிகையை எட்டி உதைத்ததால் ஓ பி.எஸ்-க்கு கரைவேட்டி கூட கட்ட இயலாத நிலை என ஜெயகுமார் விமர்சனம்

Published : Jan 11, 2024 7:03 PM

எம்.ஜி.ஆர் மாளிகையை எட்டி உதைத்ததால் ஓ பி.எஸ்-க்கு கரைவேட்டி கூட கட்ட இயலாத நிலை என ஜெயகுமார் விமர்சனம்

Jan 11, 2024 7:03 PM

எம்.ஜி.ஆர் மாளிகையை எட்டி உதைத்ததால் , ஓபி.எஸ் கரைவேட்டி கட்ட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக அமைப்பு செயலாளர் மனோ ஏற்பாட்டின் பேரில் பொங்கல் பரிசுகளை மக்களுக்கு வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.