​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வரும் 30ஆண்டுகளில் இந்தியாவின் ஜவுளி வர்த்தகம் ரூ.30லட்சம் கோடியாக உயரும் - மத்திய அமைச்சர் பியூஷ்கோயல்

Published : Sep 01, 2023 6:33 AM

வரும் 30ஆண்டுகளில் இந்தியாவின் ஜவுளி வர்த்தகம் ரூ.30லட்சம் கோடியாக உயரும் - மத்திய அமைச்சர் பியூஷ்கோயல்

Sep 01, 2023 6:33 AM

வரும் 30 ஆண்டுகளில் இந்தியாவின் ஜவுளி வர்த்தகம் 30 லட்சம் கோடியாக உயரும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தென் இந்திய நூற்பாலைகள் சங்கத்தின் 90-வது ஆண்டு விழாவையொட்டி, இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்புடன் இணைந்து "ஆசிய அளவிலான ஜவுளித் துறை  மாநாடு கோவையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பியூஷ் கோயல், கடந்த ஆண்டு மிகவும் சவாலான ஆண்டாக இருந்தாலும், ஜவுளி  ஏற்றுமதி  500 பில்லியன் டாலரில் இருந்து 676 பில்லியன் டாலராக உயர்ந்தது என்றா